பாண் ஒன்றின் விலை ரூ. 5 இனால் அதிகரிக்கப்படவுள்ளது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாண் ஒன்றின் விலை ரூ. 5 இனால் அதிகரிக்கப்படவுள்ளது!!



இன்று நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை ரூ. 5 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது 450 கிராம் இடையுடைய பாண் ஒன்றின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்படவுள்ளாக அதன் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.