இன்று CTJ அப்துல் ராசிக் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு !
Posted by Yazh NewsAuthor-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சாட்சிகள் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அழைக்கப்பட்டிருக்கின்றார்.
இன்று (20) பி.ப 2:00 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அவை கூடுவதனை தொடர்ந்து, அப்துல் ராசிக் உட்பட, காத்தான்குடி பிரதேச முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சாட்சி வழங்குவதற்கு அழைக்க்பட்டுள்ளனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.