அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்த நபர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்த நபர் பலி!

குணசிங்கபுர பிரதேசத்தில் அமைந்திருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தொகுதியின் மேல் மாடியிலிருந்து நேற்றிரவு (19) நபரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உடல் நல குறைப்பாடு காரணமாக அவர் இவ்வாறு கட்டிடத்திலிருந்து விழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.