புகைவண்டி சாரதிகள், காவல் அதிகாரிகள், தலைமை பொறுப்பதிகாரிகள் உட்பட நிலைய பொறுப்பதிகாரிகள் அனைவரும் பணி பகிஷ்கரிப்பில் நாளை நள்ளிரவு முதல் ஈடுபடுவத்அற்கு தீர்மானித்துள்ளனர்.
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இது வரை சரியான தீர்வு கிடைக்காத காரணத்தினாலேயே இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவிருப்பதாக புகைவண்டி நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க செயலாளர் தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.