தனியாய் வீட்டினுள் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியாய் வீட்டினுள் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்!

வென்னப்புவ பொலிஸ் பிரிவில் பண்டிருப்புவ, லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சமயலறைக்குள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

58 வயதுடையௌன் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 07.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.