முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி விசாரணை ஆணக்குழு முன்னிலையில் மூன்றரை மணித்தியாலங்கள் வரை விசாரணைக்குற்படுத்தப்பட்டார்.
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் தனியார் பல்கலைகழகம் தொடர்பான விசாரணைக்காகவே முன்னாள் ஆளுநர் இன்று (14) அழைக்கப்பட்டிருந்தார்.