22 கிலோ கஞ்வாவுடன் இளைஞன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

22 கிலோ கஞ்வாவுடன் இளைஞன் கைது!

பேசாலை - உதயபுரம் பிரதேசத்தில் கேரள கஞ்சா 22 கிலோ கிராம், 100 கிராம் பொலிசாரினால் கைப்பற்றபட்டுள்ளது.

உதயபுரம் காட்டு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த போதே நேற்று (14) மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருபொதாக பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.