
இந்த நிலையில், எதிர்காலத்தில் இவைபோன்ற போலியான பிறப்புச் சான்றிதழ்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேலை, பிறப்புச் சான்றிதழை போலியாக முன்வைப்பவர்களுக்கு, 6 மாத கால சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று ஆட்பவுதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.