18 சதவீதமானவை போலி பிறப்புச் சான்றிதல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 சதவீதமானவை போலி பிறப்புச் சான்றிதல்கள்!

நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இவைபோன்ற போலியான பிறப்புச் சான்றிதழ்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேலை, பிறப்புச் சான்றிதழை போலியாக முன்வைப்பவர்களுக்கு, 6 மாத கால சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று ஆட்பவுதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.