பொசொன் பண்டிகையினை முன்னிட்டு நாளை மறு நாள் முதல் வரும் 18 ஆம் திகதி வரை ஒரு வார காலம் அநுராதபுரம், மிகிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் 11 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
பாதுகாப்பு பணிகளுக்கு வரும் இராணுவ படையினருக்கு தங்குமிட வசதிகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்தது.
இதனடிப்படையில் அநுராதபுரம் மத்திய கல்லூரி, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை உட்பட 11 பாடசாலைகள் மூடப்படுகிறது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.