
அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கான அறிக்கையினை வரும் மாதத்திற்குள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
தற்பொழுது விமானங்களின் பருமனுக்கு ஏற்ப 100 அமேரிக்க டொலரிலிரிந்து 250 அமேரிக்க டொலர் வரை இலங்கை அரசாங்கம் அறவிடுகிறது.
இலங்கை அரசாங்கமானது ஆண்டொன்றிற்கு 13 மில்லியன் அமேரிக்க டொலர் வரை இலாபம் ஈட்டி வருகின்றது, எனினும் இந்த கட்டண உயர்வின் பின்னர் 26 அமேரிக்க மில்லியன் வரை வருவாய் காணக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.