இலங்கை வான் பரப்பு கட்டணங்கள் மூன்று தசாப்தங்களுக்கு பின் அதிகரிக்கவுள்ளது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வான் பரப்பு கட்டணங்கள் மூன்று தசாப்தங்களுக்கு பின் அதிகரிக்கவுள்ளது!!

இலங்கை வான் பரப்பினூடாக பயணிக்கும் சர்வதேச விமானங்கள், வேறு விமானங்கள், விமான நிலைய பயணிகள் சேவைகள் மற்றும் விமான தரிப்பிட கட்டணங்களை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கான அறிக்கையினை வரும் மாதத்திற்குள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

தற்பொழுது விமானங்களின் பருமனுக்கு ஏற்ப 100 அமேரிக்க டொலரிலிரிந்து 250 அமேரிக்க டொலர் வரை இலங்கை அரசாங்கம் அறவிடுகிறது.

இலங்கை அரசாங்கமானது ஆண்டொன்றிற்கு 13 மில்லியன் அமேரிக்க டொலர் வரை இலாபம் ஈட்டி வருகின்றது, எனினும் இந்த கட்டண உயர்வின் பின்னர் 26 அமேரிக்க மில்லியன் வரை வருவாய் காணக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.