அனுமதிப்பத்திரம் இல்லாத ஆயுதத்துடன் ஒருவர் கைது!!!
Posted by Yazh NewsAuthor-
புத்தளம் - நூர் நகர் பிரதேசத்தில் பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆயுதங்கள் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
ஆயுதம் சம்பந்தமாக அனுமதிப்பத்திரம் இல்லாததோடு, இலங்கையில் தயாரித்த ஆயுரம் என பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் 06 வெடி மருந்துகளும், 380 மில்லி கிராம் கஞ்சாவும் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.