
சந்தேக நபர்கள் நேற்று (25) மாலை கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வியாபாரி போல் வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.