குடிபோதையில் வாகனம் செலுத்தி கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குடிபோதையில் வாகனம் செலுத்தி கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பெறுபேறுகளே இவை.

மேலும் இந்த காலப்பகுதியில் 26,425 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகைகாலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக நாடளவிய ரீதியில் தொடர்ந்தும் இந்த விஷேட சோதனை அமுலில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.