ஹரீனுக்கு எதிராக புகார்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹரீனுக்கு எதிராக புகார்!!!

கடந்த 21 நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தெரிந்தும் வெளியிடாமை தொடர்பாக ஹரீன் பெர்னாந்து அமைச்சர் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக பிவிதுரு ஹெல உருமய காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

பிவிதுரு ஹெல உருமய பிரதான செயலாளர் உபுல் விஜேசேகர அவர்களினால் இன்று (24) கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இவ்வாறு புகார் செய்யப்பட்டிருந்தது.

இச் சந்தர்ப்பத்தில் பிவிதுரு ஹெல உருமய செயலாளர் வழக்கறிஞர் துஷார திசானாயக்க மற்றும் மக்கள் பிரதிநிதி செயலாளர் உபுல் கோனார அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.