துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் வைத்தியசாலையில்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் வைத்தியசாலையில்!!!

கோனகங்கார பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 17 கட்டை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (15) நள்ளிரவு 01:30 மணியளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.

துப்பாக்கிச்சூட்டில் சந்தேகத்தின் பேரில் இருவரிடம் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பக்கிகள் இருப்பின் இருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோனாகங்கார பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.