
இன்று (15) நள்ளிரவு 01:30 மணியளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
துப்பாக்கிச்சூட்டில் சந்தேகத்தின் பேரில் இருவரிடம் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பக்கிகள் இருப்பின் இருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோனாகங்கார பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.