1.5 பில்லியன் அமேரிக்க டொலருக்கு அச்சுறுத்தல் - மங்கல

advertise here on top
Join YazhNews WhatsApp Community

1.5 பில்லியன் அமேரிக்க டொலருக்கு அச்சுறுத்தல் - மங்கல

கடந்த 21 நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இலங்கை சுற்றுலா துறையில் 1.5 பில்லியன் அமேரிக்க டொலர் வருமானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கல சமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

இன்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தாக்குதலினுடன் சர்வதேச தீவிரவாதத்தின் இலக்காக நாடு மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

30 வருட கால யுத்தத்தினை இல்லாதொழித்து மீண்டும் ஜனநாயகத்தினை கட்டியெழுப்பும் போதே இவ்வாறு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.