நாளை நாட்டின் பல பாகங்களில் அதி வெப்ப கால நிலை !!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை நாட்டின் பல பாகங்களில் அதி வெப்ப கால நிலை !!

வடமத்திய மாகாணம் மற்றும் சில மாவட்டங்களுக்கு நாளை (20) வெப்பமான கால நிலைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டல திணைக்களம் அறிவித்தது.

மன்னார் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களில் அதி வெப்ப கால நிலை நிலவக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெப்ப கால நிலையினை தொடர்ந்து தசைப்பிடிப்பு, அதிக களைப்பு, உடல் வறட்சி ஆகியன இருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

அதனால் அதிகளவில் நீர் அருந்துவதிலும், நிழலான இடங்களில் இழைப்பாறுதல் போன்றவைகளஒ கடைப்பிடிக்குமாறு வளிமண்டல திணைக்களம் முன்மொழிந்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.