கொழும்பில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை!
Posted by Yazh NewsAuthor-
அத்தியாவசியமான சீர்த்திருத்த வேலை காரணமாக கொழும்பு நகர பிரதேசத்தில் சில இடங்களுக்கு இன்று (26) இரவு 9 மணி முதல் 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு விடுத்துள்ளது.
மேலும் கொழும்பு - கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களிலும் குறைந்த அமுக்கத்தில் நீர் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.