சிங்களவர்கள் ஐ.நா தலைமையகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிங்களவர்கள் ஐ.நா தலைமையகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

ஜெனீவாவில் ஐ.நா தலைமையகம் முன்பாக சிங்களவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.