காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதியின் விசேட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதியின் விசேட அறிக்கை!

கொள்ளைக்காரர்களினால் இலங்கை தாய் நாட்டில் காடுகள் அழிப்பு உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்கள்

அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் சேர்ந்து மரம் கொள்ளைகளில் ஈடுபடுவதினால் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்கள்

இன்று உலக காடுகள் தினத்தினை முன்னிட்டு பொலன்னறுவை திம்புலாகல-வெஹெரகல மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.