கைக் குண்டொன்றுடன் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைக் குண்டொன்றுடன் ஒருவர் கைது!

வெலிபன்ன பொலிஸ் பிரிவு, நுக கஹலந்த பிரதேசத்தில் நடாத்தப்பட்ட தேடுதலில் போது வெளி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக் குண்டு ஒன்றுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (22) சிறப்பு பிரிவினரால் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நடாத்தப்பட்ட தேடுதலில் பிரகாரம் வெலிகும்புர, மதுகமவை சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று (23) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் பொலிசாரினால் ஆஜர் செய்யப்படவுள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.