கடுவல-பியகம வீதி இன்றிரவிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடுவல-பியகம வீதி இன்றிரவிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது !

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கடுவெல பியகம வீதியில் கடுவல பாலத்தின் அவசர புணர் நிர்மாணப் பணிகள் காரணமாக கடுவெல - பியகம வீதியில் போக்குவரத்து கட்டுப்படுத்த தீர்மானம் எடுத்துள்ளது.

இன்று (26) இலிருந்து 29 ஆம் திகதி வரை தினமும் இரவு 10 தொடக்கம் அதிகாலை 5 மணி வரை வீதி முடப்படுவதாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் மற்றும் சாரதிகள் மேற்குறிப்பிட்ட நேரங்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.

இந்நேர இடைவேளையில் நெடுஞ்சாலை ஆகய பாலத்தினை உபயோக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.