5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை! - ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை! - ஜனாதிபதி

தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (25) பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

இதேவேளை, போதைப்பொருள் சுற்றிவலைப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹிங்குரக்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.