பாதாள உலக 'தெமடகொட சமிந்த' வின் இரு கூட்டாளிகள் ஹெரோயுனுடன் சிக்கினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதாள உலக 'தெமடகொட சமிந்த' வின் இரு கூட்டாளிகள் ஹெரோயுனுடன் சிக்கினர்!

'வெலிபரே கசுன்' மற்றும் 'லால் பாபா' என அழைக்கப்படும் இருவர் 50mg ஹெராயின் உடன் கைது செய்யப்பட்டனர்.

இன்று (25) மாலை விசேட அதிரடிப்படையினரால் மேட்கொள்ளப்பட்ட சோதனை ஒன்றின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் விசாரணைகளின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் பிரபலமான பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த 'தெமடகொட சமிந்த' எனப்படுபவரின் கூட்டாளிகள் என தெரிய வந்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.