புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் - கல்வி அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் - கல்வி அமைச்சு

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக தடைசெய்யப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எம் ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.

நேற்று பொலன்னறுவையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அதிமிகு ஜனாதிபதி புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கையின் பின்னர், பொது மக்களின் விருப்பமற்ற விமர்சனங்கள் கருத்தில் கொண்டு வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சையின் முக்கித்துவத்தைபற்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெளிவுபடுத்தினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.