9 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருள் சிக்கியது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

9 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருள் சிக்கியது


9 மில்லியன் ரூபா பெறுமதியான, சுமார் 2002 மேத்தாம்பீட்டமைனை (Methamphetamine) அதாவது ICE மாத்திரைகளை உள்ளடக்கிய ஒரு பொதி இலங்கை ஏர் மெயில் சேவையுடன் இணைந்த சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.

நெதர்லாந்தில் இருந்து இரத்மலானையில் வசிக்கும் 27 வயதான தனி நபருக்கு போதைப் பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதி வந்துள்ளது என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. .

பொலிஸ் பரிசோதனையின் போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர் உண்மைகளை சொன்னதாக தகவல் அறியக்கிடைத்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.