வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய அறிவிப்பு!


வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


முன்னதாக 2025 ஜனவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


எனினும் தற்போது குறித்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்களை இறக்குமதி செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

 

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.