அக்குரணை பகுதியிலுள்ள உணவகத்தில் இன்று காலை தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
மூன்று தீயணைப்பு வாகனங்களும், ஒரு பௌசரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
தீ பரவல் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.