பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த மேலதிக அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த மேலதிக அறிவிப்பு!


சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (04) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இதற்பமைய பாடசாலைகள் நாளை (04) நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி. குஷான் சமீர அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.


அவை பின்வருமாறு,


சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம் - அனைத்து பாடசாலைகளும்

கேகாலை மாவட்டம் - அனைத்து பாடசாலைகளும்


தென் மாகாணம்

காலி மாவட்டம் -  அனைத்து பாடசாலைகளும்

மாத்தறை மாவட்டம் -  அனைத்து பாடசாலைகளும்


மேல் மாகாணம்

களுத்துறை மாவட்டம் - அனைத்து பாடசாலைகளும்

கொழும்பு மாவட்டம் - ஹோமாகம வலயம்


இதற்கமைய நாளை ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


4ஆம் திகதிக்குப் பிறகு நிலவும் வானிலையின் அடிப்படையில், மாகாண வலய பணிப்பாளர்களினால் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.