பாடசாலை விடுமுறை நீடிப்பது தொடர்பான விஷேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை விடுமுறை நீடிப்பது தொடர்பான விஷேட அறிவிப்பு!


நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையை அடுத்து, இன்று (04) பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


எனினும் சில பாடசாலைகளுக்கு விடுமுறையை நீடிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


தென் பகுதியில் நிலவும் அதிக மழையுடனான வானிலையை அடுத்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து  பாடசாலைகளுக்கு நாளையும் (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு, வலய கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி, தீர்மானத்தை எடுக்குமாறு வலய கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.