ஷாபி (நழீமி) சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷாபி (நழீமி) சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார்!


மல்வானையை பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட, மொகமட் ரவுப் மொகமட் ஹாதிம் மற்றும், யஹ்கூப் லெப்பை சித்தி அயிஷா தம்பதிகளின் புதல்வரான மொஹமட் ஹாதிம் ஷாபி ஹுஸைன் அவர்கள், கடந்த 06 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் முன்நிலையில் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.


மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் ஆரம்ப காலமாணவரான இவர், தனது உயர்தர வகுப்புக்கான கல்வியை டி.எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் மேற்கொண்டார். பின்னர்

ஜாமியா நழீமீயா கலாபீடத்தில் பட்டப் படிப்பை முடித்த பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியும் ஆவார். 


தற்போது அரச அதிகாரியாக கடமை புரியும் இவர் கடந்த ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.


பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் இவரது பணிகள் சமூகத்திற்கு தொடரட்டும் தொடர்ந்தும். வாழ்துக்கள்.


பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.