ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்து இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஒஸ்மான் புஷ்பராஜ் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்து இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஒஸ்மான் புஷ்பராஜ் கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி உதவியதாக நம்பப்படும் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிஐடி மற்றும் டிஐடியின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.