92 வயதான முதியவர் வங்கிக்கு அருகில் கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

92 வயதான முதியவர் வங்கிக்கு அருகில் கொள்ளை!


வங்கியில் இருந்து 40,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் கல்கிசையில் கொள்ளையிடப்பட்டுள்ளார்.


92 வயது முதியவரைப் பின்தொடர்ந்த கொள்ளையன், அந்த முதியவரைத் தரையில் தள்ளிவிட்டு, பணத்துடன் ஓடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.