தேர்தல் வேட்பாளர்களின் வைப்புத்தொகை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் வேட்பாளர்களின் வைப்புத்தொகை அதிகரிப்பு!


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வைப்புத்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரின் வைப்புத்தொகை ரூபா 2.6 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், சுயேட்சை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரின் வைப்புத்தொகை ரூபா 3.1 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து தேவையான விதிமுறைகளை திருத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.