WATCH: நோன்பு காலத்தில் மத்ரஸா மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: நோன்பு காலத்தில் மத்ரஸா மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை!


அம்பாறை - மருதமுனை பிரபல ஆண்கள் மத்ரஸா பாடசாலை மாணவர்களை வெயிலில் முழங்காலில் நிறுத்தி தண்டனை வழக்கப்பட்ட காணொளியானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.


உரிய நேரத்திற்கு நித்திரை கொள்ளாமையினால் அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தினை நேரில் கண்ட ஒரு சமூக ஆர்வலர் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதை காணொளியாக பதிவு செய்துள்ளார்.


அத்துடன், நோன்பு காலத்தில் மாணவர்களுக்கு இவ்வாறான தண்டனைகளை வழங்குவது குறித்து தனது ஆதங்கத்தை மத்ரஸா நிர்வாகத்தினரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து, முழங்காலில் நின்ற மாணவர்கள் எழுந்து அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர். 



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.