விமானத்தில் கடத்திய 9 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமானத்தில் கடத்திய 9 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!


சட்டவிரோதமான முறையில் விமானம் ஊடாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 09 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று (04) இந்த தங்கம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


சந்தேக நபர் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்த பயணி எனவும் மற்றையவர் விமான சேவையில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர்கள் கடன் அட்டைகள், ஜெல் மற்றும் தங்க நகைகள் என்ற போர்வையில் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.