10 கோடி பெறுமதியான தங்கம் கடத்த முட்பட்ட இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 கோடி பெறுமதியான தங்கம் கடத்த முட்பட்ட இருவர் கைது!


100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கை சுங்கத் திணைக்களத்தின் படி, இரண்டு பயணிகளும் சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர். 


சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டுபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


சந்தேகநபர்கள் இருவரும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.