கம்பளை சர்வதேச பாடசாலையில் மாணவன் பரிதாபமாக பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளை சர்வதேச பாடசாலையில் மாணவன் பரிதாபமாக பலி!


கம்பளை பகுதியில் சர்வதேச பாடசாலையொன்றின் மாணவர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, சம்பவத்தில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்த மாணவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.