![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQNw9anvIPredocN-G4R66N5pfxqwii4-Qwh4Vg3vUCAOn524uvZy-2XBvKohuYeIGfWZ3hRbs4cer-Cl4v0W_yroNNm5h4teoUG43qybzzFIzXucn4d0YEnhBCzZMmtCj4jvwD18aENwA8SWJ_Ue4SJbwqHuu_Zm5LTg2pOa8ksEcnc5C2Pur-1AgSB5U/s16000/IMG_9747.webp)
எதிர்வரும் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை அசாம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதனால் இது தொடர்பான மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக உள்ளன. இதற்குப் பதிலாக, அனைத்து மதத்தினரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.