குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிக்கல் தொடர்பிலான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிக்கல் தொடர்பிலான அறிவிப்பு!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் இரத்தம் ஏற்றும் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் ஐவரடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் குருநாகல் போதனா வைத்தியசாலையின் இரத்தம் ஏற்றும் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளில் பல சிக்கல்கள் மற்றும் பல மரணங்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக 05 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை சுகாதார அமைச்சு நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.