ஐந்து பில்லியன் மோசடி; 39 வயது நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்து பில்லியன் மோசடி; 39 வயது நபர் கைது!


அநுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் மக்களிடம் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர் பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


39 வயதான அந்த நபர் 'ட்ரெட்விங் லிமிடெட்' என்ற சட்டவிரோத பிரமிட் பாணி முதலீட்டு நிறுவனத்தை நடத்தி நடத்தி வந்துள்ளதுடன்,  பல நபர்களிடம் அதிக வருமானம் தருவதாகக் கூறி பணம் வசூலித்து வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.