இம்ரான் கான் மற்றும் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்ரான் கான் மற்றும் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஊழல் குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.


சிறை அதிகாரிகள் கூறுகையில், மற்றொரு சிறப்பு நீதிமன்றம் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக கான் குற்றவாளி என்று அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.


முன்னாள் பிரதமர் ஆட்சியில் இருந்தபோது கானும் அவரது மனைவியும் அரச உடமைகளை தக்கவைத்து விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.