உணவு அருந்தும் போது, திடீரென இளைஞன் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உணவு அருந்தும் போது, திடீரென இளைஞன் உயிரிழப்பு!

உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய நிலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் இலங்கை வங்கியில் நிறைவேற்று தர உத்தியோகத்தராக பணிபுரிந்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பருத்தித்தித்துறை தம்பசிட்டி சொந்த இடமாக கொண்ட 38 வயதான பாலசுப்பிரமணியம் மதனகுமார் வயது 38 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முகநூலில் Thurai Sayanthan என்பவர் பதிவிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.