ஜெரோம்க்கு விளக்கமறியல் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜெரோம்க்கு விளக்கமறியல் நீடிப்பு!


மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த முயன்றார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  போதகர்  ஜெரோம் கிறிஸ்டோபர் பெர்னாண்டோவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜிந்த ஜயசூரிய இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.


சர்ச்சைக்குரிய அறிக்கைகள் அடங்கிய இறுவட்டை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் சர்வதேச அரசியல் மற்றும் மத ஒருமித்த சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.