பிக்கு வேடம் அணிந்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிக்கு வேடம் அணிந்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டவர் கைது!


சமூக ஊடகங்களில் தேரர் போல் வேடமணிந்து பொளத்த மதத்திற்கு அவமரியாதை தரும் வகையில் பதிவுகளை பதிவிட்டவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.


இவர் யூடியூப் மற்றும் டிடொக் போன்ற சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு அவமரியாதை தரும் வகையில் பதிவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.