தடைசெய்யப்பட்ட புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடைசெய்யப்பட்ட புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது!


இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புலிகளின் அமைப்பின் சின்னத்தை ஸ்டிக்கராக முச்சக்கரவண்டியில் ஒட்டிவைத்த எதிரி கோட்டைக்குள் வண்டி ஓட்டிய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் இன்றைய தினம் (10) பதிவாகியுள்ளது.


கைது செய்யப்பட்ட நபர் வத்தளை ஜா எல பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியவர் எனவும் விடுமுறைக்காக மாத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கந்தேநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.