![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaAS3ZjOO6ksZb754CobI_4ZPGpfQfX58HSyObouUSLm91klv-6PTm3G9ELsCo4jRBPfEaWeWNal-DhVc01g00JMH_cY4XbfMzKaewD8UdEGYF1zSkAIFL7J0BeLEXkPNb7qnt2knpqLc9JryCHetfItlq8HWj9GvtrP7Usc6kTVd3rLd36Z-y8I8tLrC5/s16000/IMG_7841.jpeg)
இவர் இந்தியா ஆஸ்திரேலியா இடையான உலக கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார். கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள் ஜோதி குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர் இழந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.