இவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை சுங்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை சுங்கம்!


மொஹமட் நஸீர் மொஹமட் ஆதில் என்ற சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு இலங்கை சுங்கம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.


சுங்கம் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக சந்தேகத்தில் ஒருவரை சுங்க அதிகாரிகள் தேடி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.


குறித்த சந்தேக நபர் காமல்வத்த, கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


எனவே, இந்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112471471, 0112431854, 0704387112 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு சுங்கத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.