போலி ஆவணம் தயாரித்த நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி ஆவணம் தயாரித்த நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!


குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


போலி ஆவணத்தை தயாரித்து சந்தேக நபரொருவரின் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவருடன் மற்றுமொரு சந்தேக நபரும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.