மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் நான்கு உயர் அதிகாரிகள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் நான்கு உயர் அதிகாரிகள் கைது!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் நான்கு உயர் அதிகாரிகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.

மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சாலமன், கணக்காளர் (விநியோகம்) நேரன் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.